..........................................................................
.......................................................................
......................................................................
skip to main  |
      skip to sidebar

19:58

ram
 
 -  யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
 
-  மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
 
-  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
 
- சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
 
- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச்  சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
 
- முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
 
- அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன! 
 
- நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
 
- மறக்க  வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க  வேண்டாதவகைகளை  மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு  காரணம்.
 
- தோல்வி  வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!  வெற்றி அடைந்தால் அது  மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான்  வாழ்க்கையின் இரகசியம்!
 
  
 
 
 Posted in:  கவிதை
Email This
BlogThis!
Share to Facebook