.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 7 November 2013

உடையக்கூடாது என்ற நெஞ்சு உறுதியுடன்.............கவிதை!

உடையக்கூடாது என்ற
நெஞ்சு உறுதியுடன்
பாறையை
நெருங்குகிக் கொண்டிருக்கிறது
நீர்க்குமிழி..!
-
————————–
-
வழக்கமா கொடுக்கிற அளவு சோறு கொடுத்துட்டு
குழம்பின் அளவை மட்டும் குறைத்திருப்பதன் வாயிலாக
வீட்டுக்காரம்மா ஏதோ சேதி சொல்ல நினைக்கிறாங்கன்னு
மட்டும் புரியுது…!

-
———————————-
-
உண்மையில் பல நேரங்களில் கல்லூரி
ஃபேர்வெல் தினத்தை விட
திருமண நாளே பல நாட்களுக்கு கடைசி நாளாக
அமைந்து விடுகிறது..!
-
——————————–
-
ரயிலில் இருக்குற ஜன்னலோர சீட் மாதிரி வேற எதுவும்
அவ்வளவு காலா காலம் கடந்துகிட்டிருப்பதை
தெரிவிக்கிறதில்லை

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top