.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 6 November 2013

இசைஞானி இளையராஜா - தாயைத் தெய்வமென வணங்கு!

உன் தாய் உன்னைப் பெற்றபோது பட்ட
பிரசவ வேதனைக்கு – ஈடாக – நீ என்ன
திருப்பித் தர முடியும்?

-
மனிதனாக – எத்தனைப் பிறவியெடுத்தாலும்
அத்தனைப் பிறவியலும்
அன்னையை
வேதனைப்படுத்தாமல்
நீ பிறக்க முடியாது!

-
அந்த வேதனைக்குப் பரிகாரமாக
நீ எது செய்தாலும் – அது குறையுடையதே!
அதனால்
உன் தாயைத் தெய்வமென வணங்கு!
அந்த வணக்கம் -
எந்த பள்ளத்தையும் நிறைவு செய்துவிடும்.


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top