
பணம் கிடைத்திருந்தால்பணக்காரனாக இருந்திருப்பேன்...நல்ல குரல் வளம் இல்லைஇருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...நடிக்க தெரியவில்லைதெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...நல்ல படித்திருந்தால்சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காதுகிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...நல்ல நண்பர்கள்இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...விமானம் பார்த்தது கூட இல்லைபிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...காதலி கிடைக்காததால்பித்தனாக இருந்திருப்பேன்...இன்னும் சொல்ல போனால்மனிதர்களை காணவில்லைஅதனால் மனிதனாக மாறாமல்ஜடமாகவே இருக்கிறேன்...