.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 16 May 2013

Balance Transfer Tricks For Airtel, Vodafone, Idea, Tata Docomo, Uninor and BSNL

   Idea: Method 1: 1.  First of all send message to 55567 as 'ASK'Mobile NoAmount.Which will ask the person from whom you want to get Balance. 2.  Then the person to which you have to get amount, have to confirm your request by sending SMS as'GIVE'Mobile NoAmount3.  Then You have Done...!Conditions:   1. You will be charged Rs/- 2 for this method. 2. You must have balance transfer more than Rs/-11Method 2:Follow the below Steps:Step1: Dial *567* friend mobile number*amount# [eg:*567 *9092 XXXXXX*50#]Finish......Terma and Conditions: You Will Be Charged...

VERY URGENT (IF YOU LOSE YOUR MOBILE)

v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0;...

Wednesday, 15 May 2013

மொபைல் தொலைந்துவிட்டதா? உங்களுக்காக...

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க     உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.      இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.   சரி. இந்த (IMEI) International Mobile Equipment Identity எண்ணைஎப்படிக் கண்டறிவது.? உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது...

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6

குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6     தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.    எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள்.     ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.       மிகக்கடுமையாய் ஏசினார் குரு.   சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு.      அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து....

குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"

 குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"       அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.     அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.     “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.    “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.    பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.    “நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top