.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 28 September 2013

புலியும்..மானும்..நரியும் (நீதிக்கதை)

ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால்...

லேசர் கதிரின் வலிமை!

...

சாகச மனிதா!

 சாகச மனிதா...................காரு நேரா போகும்........வலைந்து வலைந்து போகும்..................இப்பதான் பார்க்கிறேன்.........................சுற்றி சுற்றி போகுது...............................  சாதனடா.... சாதனை.....

புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு தொகுப்பு - 4

 புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு தொகுப்பு - 4 உங்களுக்காக!!!!  நண்பர்களே...

புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு தொகுப்பு - 3!

  புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு தொகுப்பு - 3உங்களுக்காக!!!! நண்பர்களே...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top