.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்!

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல…-என்ன பண்றார்?-பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி இருக்கான்னு கேட்குறார்..!-——————————————————————–-இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட் வெடின்னு எப்படிச் சொல்றே?-கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய் விழுந்திருக்கே…!-——————————————————-என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும் அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது...

ஊறுகா வெடி இருக்கா..?

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல…-என்ன பண்றார்?-பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி இருக்கான்னு கேட்குறார்..!-——————————————————————–-இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட் வெடின்னு எப்படிச் சொல்றே?-கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய் விழுந்திருக்கே…!-——————————————————-என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும் அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது.....

Wednesday, 30 October 2013

ஜெ! இருப்பது தற்செயலா?

ஷாம்பு போட்டா குதிரை வாலாகவும், எண்ணெய் வைக்கறப்ப எலி வாலாகவும் மாறும் மல்டிபிள் பர்சானாலிட்டி கொண்டது ….கூந்தல்!-—————————————–-வடிவேலுவின் புதிய படம் ‘ஜகஜ்ஸால புஜபல தெனாலிமாரன்’-# டைட்டில்ல இத்தனை ஜெ இருப்பது தற்செயலா? திட்டமிட்ட சமாதானக் கொடியா..?——————————————- -மினி பஸ்ஸின் தடங்களுக்கு வருந்துகிறோம்..!-#இப்படிக்கு ஆட்டோ ஓட்டுநர்கள்————————————–-வாழ்க்கைன்றது அவ்வை சண்முகி மணிவண்ணன் மாதிரி தெளிய வைத்து அடிக்கும்.....

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய… தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.1. சத்துமாவு கஞ்சி என்னென்ன தேவை?சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.எப்படிச் செய்வது?சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு...

உண்மை கசக்கும்

ஆம் அது இப்படித்தான் இருக்கிறது இறந்து விடுவதை விட வாழ்ந்து விடலாம் போல பாடை, மூங்கில் பூக்கள், விறகு பானை, புதுத்துணி சுடுகாட்டுக் கட்டணம் இத்யாதி, இத்யாதி இதுவெல்லாம் முடிந்தாலும் அடுத்தநாள் பாலுக்கு… பதினாறாம் நாள் காசு, பணம், துட்டு, மணி இறந்துபோகவில்லையே என்று நினைக்கவைக்கும் ஏராளமான செலவுகள் ஒரு வகையில் - உயிரோடு இருப்பதைவிட செத்துப்போனால்தான் செலவுகள் அதிகம்! இறந்தவன் தப்பித்துக்கொள்ள இருக்கிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் ஆம் அது அப்படித்தான் இருக்கிறத...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top