.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 6 November 2013

காதோடு பேசுவேன்..கவிதை!!

பாதணி
பாதத்திற்கு முகமூடி
வழித்துணை
-
பேசும் வண்ணம்
அழைக்கும்
கூண்டுக்கிளி

-
காதோடு பேசுவேன்
அவள் கையில்
செல்போன்
-
சோதித்து விட்டு தான்
உண்ணும்
அன்னப்பறவை

-
கிணறு தோண்டினால்
பாறையும் இருக்கு
பூமியின் கட்டுமானம்

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top