.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

usb மூலம் உங்கள் கணணியை லாக் செய்ய

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதையே சாவியாக பயன்படுத்த முடியும்.இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?இந்த...

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்..!

  செல்கான் மொபைல் நிறுவனம் புதிய செல்கான் ஆண்ட்ராய்ட் மொபைலை வெளியிட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் ரூபாய் 3,999 க்கு இன்று முதல் கிடைக்கும் என அறிவித்துள்ளது செல்கான் நிறுவனம். Celkon Campus A15 என்ற பெயருடைய இந்த மொபைலானது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆகும். இதில் அடங்கியுள்ள சிறப்பு வசதிகளைப் பார்ப்போம். 3.5 அங்குல HVGA திரையுடன் உள்ள இப்போன் Android 4.2.2 இயங்குதளத்தில் இயங்குகிறது. இப்போனை இயக்கும் சிறந்த செயலியாக 1GHz dual core processor அமைந்துள்ளது. நிழல்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க 3.2 MP rear Camera அமைந்துள்ளது. 1400 mAh battery ஆனது...

மழை மழையாகவே இருந்தது!

பிறிதொரு நாளில்  கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்  அழிக்க முயற்சித்தது  மழை பிறிதொரு நாளில்  கண்களின் நீர்த்தாரைகளை  மறைத்துக் கொண்டோடியது  மழை பிறிதொரு நாளில்  நிகழ்ந்த பிரிவின்  உருவை ஈரமாக்கியது  மழை பிறிதொரு நாளில்தான்  மழை மழையாகவே  இருந்தது நீ என்னோடு மார்பணைந்து  நனைந்திருந்த அன்று  ********************************...

ந ள் ளி ர வு ம ழை!

எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்  ஈரமாய்  உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌  உணவாய்  புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்  நனைதலாய்  தூரலிட்டுப் போயிருக்கிறது  ந  ள்  ளி  ர  வு  ம   ழை********************************...

சாளரம்!

சாளரம் இந்தச்சாளரம்  இப்பேருலகின் உட்செல்ல  எனக்கான வாசலாயிருக்கிறது  மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்  நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்  இங்கிருந்தே என் கரங்களுக்கு  எட்டுவனவாய் இருக்கின்றன சாரல் சிதறடித்தபடியோ  இளவெயிலின் புன்னகையுடனோ  என் அத்தியாவசிய முகங்கள்  இதன்வழியேதான்   எனதறைக்குள் பிரவேசிக்கின்றன நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்  வியாபாரத்திற்காய் விரைகின்ற  பெருங்கூட்டத்தின் தந்திரங்களை  இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது சாலையில் பரபரப்புகள் நிறையும்  பாரமான பொழுதுகளில்  திரைச்சீலை இழுத்து நகர்த்தி  தனித்துப்போதலும்கூட இங்கே  மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு **********************...
Page 1 of 85412345Next

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top