.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மனவேதனை!. Show all posts
Showing posts with label மனவேதனை!. Show all posts

Friday, 15 November 2013

சிகரட்கவி - கவிதை!

 சிகரட்கவிகொடி இடையாள்,குணத்தில் கொடூரமுடையாள்,மணத்தில் நெடியுடையாள்..!,இவளுக்கு பல பெயர்கள்..?இவள் வசம் பலபேர்கள்..!நெருப்பால் தன்னை எரித்து - நம்,நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!தன்னைத் தொட்டவனை - இவள்சும்மா விட்டதில்லை.!,தொட்டவனுக்கு - இவள்,இதயப்புகை வென்மையாக,இருப்பினும் நம்பாதீர்கள்..?நம் இதயம் கருத்துவிடும்..!,கடையில் அது வாங்கினால்,இது இலவசம் என்பதுபோல்,இவளைத் தொட்டால்..?ஆஸ்துமா முதல்...!ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!ஆண்டாண்டு காலமாய் - நம்மை,ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,நவீன விபச்சாரி..!!. "....

Thursday, 31 October 2013

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!  ********************கதிர்காம வேல்முருகா காப்பதுமுன் பாரமப்பா எம்துயரம் நீக்கிடுவாய் – முருகா தமிழீழம் எங்களுக்குத் தாபோரும் ஓயாதோ விடியலும் வாராதோ இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ நிலைமை சீராக நிழலும் நிஜமாக நிம்மதியை எங்களுக்குத் தா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ கண்மலரை திறந்திடப்பா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய் சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார் கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க எமக்கிந்த நிலை முறையோ – முருகா தமிழீழம் எங்களுக்குத்...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top