.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 27 November 2013

தெரிந்துகொள்ளுங்கள் - 1

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

*  ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.

*  கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.

*  வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.

*  நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.

*  கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
 
*   தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

*  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).

*  தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.

*  சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.

*  டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.

*  ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

*  இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.

*  ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*  உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.

* உலகிலேயே அதிகமான மக்களால் பேசப்படும் மொழி சீனம். சீனாவின் மக்கள் தொகையே இதற்குக் காரணம் என்றாலும் ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாடுகளிலும் சீன மொழி பேசும் மக்கள் பரவியிருக்கிறார்கள்.

* இருமொழி தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் வாதம்ஷோல்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். 1867-ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது.

*   சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

*  ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

*  வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

*  மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

*  பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

*  உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

*  சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.

*  திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.

சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top