.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

நண்பா நீ என் வேர்!!

நண்பா நீ என் வேர்!!

இன்ப நொடிகளில்
 
கனவுக் காலங்களில்,
 
வெற்றித் தருணங்களில்
 
உன் நினைவுகள் வருவதே இல்லை
 
ஆனால் தோல்வியின் துயரத்தில்
 
மனம் விரிசல் காண்கையில்
 
வாழ்க்கை உலர்ந்து கிடக்கையில்
 
பற்றற்று மரமாகிப் போகையில்-தான்
 
உணர்ந்து கொள்கிறேன்
 
என் வேர் நீயென்று…

*************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top