.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

இயற்கை!

தொடர்ந்து
 
இயற்கையை அவதானித்துக்
 
கொண்டிருந்தேன்….
 
………தொடர்ந்து..
 
வயதாகி விட்டது .
 
என் மகனிடம் கையளித்துவிட்டு
 
செல்கிறேன் .
 
மரங்களும்
 
 தன் பங்கிற்கு
 
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top