தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்….
………தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம் கையளித்துவிட்டு
செல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .
16:48
ram
Posted in: இயற்கை!
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

