.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

கல்லா மனிதன் மனம்?

கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்
 
தனியே நடக்கையில்
 
 ரு கல்லில் கண்டேன்,
 
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
 
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
 
யார் ஒப்பிட்டது
 
மனிதர் மனத்தைக் கல்லோடு………
 
**********

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top